• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடரின் 3ஆவது முழு அமர்வு
  2017-03-12 18:40:11  cri எழுத்தின் அளவு:  A A A   

உச்ச வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் சாவ்ஜியான்மிங் பல துறைகளிலிருந்து 2016ஆம் ஆண்டு சீனாவின் வழக்கறிஞர் வாரியங்களின் பல்வேறு பணிகளை மீளாய்வு செய்துள்ளார். அவர் பேசுகையில், தவறுகள் இருந்தால், உடனடியாக நீக்கப்பட வேண்டும். ஊழல் இருந்தால், ஒழிக்கப்பட வேண்டும். சட்டப்படி, பதவியிலுள்ள குற்றங்களைத் தடுத்துப் புலனாய்வு செய்ய வேண்டும். மக்களின் நீதிப்பணிகள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் செவ்வனே மேம்படுத்தி, மக்களின் நலன்களைப் பேணிக்காப்பதில் உறுதியுடன் ஊன்றி நிற்க வேண்டும் என்று அவர் கூறினார்.(ஜெயா)


1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040