பழங்காலத்தில் கூறப்பட்ட சா மா குதாவ், 5 பாதைகளால் உருவாக்கப்பட்டது. அவற்றில் ஒன்று, திபெதிற்கு செல்லும் பாதையாகும். இப்பாதை, 1960ம் ஆண்டுகளில் பரப்பரப்பாக இருந்தது. போக்குவரத்து பங்கு நிறுத்தப்படவில்லை. அதன் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது என்று அவர் கூறினார்.
சிங்காய்-திபெத் பீடபூமியில் வாழ்கின்ற மக்கள், பசிக்கின்ற போது சூயூ எனும் தேநீரை அருந்தி புத்துணர்ச்சி பெறுகின்றனர் என்று கருதப்படுகிறது. வெப்பமான தேநீரை அருந்துவது, களைப்பை வெளியேற்றி நோய்களைக் குணப்படுத்த உதவும் என்று திபெத் மக்கள் நம்புகின்றனர். தேநீரை அருந்துவது, திபெத் இனப் பண்பாட்டில் இன்றியமையாத ஒரு பகுதியாக மாறியுள்ளது. தேயிலையின் உற்பத்திப் பிரதேசமான யுன்னான் மாநிலம், திபெத்தின் தேயிலைப் பண்பாட்டிற்கு முக்கியமானது. யுன்னான் பு ஆர் நகரத்தின் தேயிலை சங்கத்தின் பொதுச் செயலாளர் சூ ச்சி அன் கூறியதாவது