கலை.....சூடான தண்ணீர் தேவை. அரை கிலோ கோதுமை மாவில் சூடான தண்ணீரை ஊற்றி கலந்தபின் சீக்கிரமாக ஒரு திசையில் பிசைக்க வேண்டும்.
தமிழன்பன்.....அப்போது என்ன மாற்றம் வரும்?
கலை.....மாவு சிறிய துண்டுதுண்டாக வரும். அப்போது தண்ணீரை சிறிளவு ஊற்றி பிசைய வேண்டும். மாவுப் பாத்திரத்தின் சுவரிலிருந்து முழுமையாக பிரிந்து நன்றாக பிசைந்த பின் ரொட்டி தயாரிப்பதற்குத் தேவைப்படும் மாவை அப்படியே வையுங்கள்.
தமிழன்பன்.....இப்படியே 40 நிமிடம் இருக்க வேண்டும்.
கலை.....இந்த 40 நிமிடத்தில் ரொட்டி சாப்பிடும்போது தொட்டுக்கொள்ள வேண்டிய காய்கறியைச் சமைக்கலாம்.