அன்பான, பண்புடைய நாயாநெய்மனின் முகத்தில் புன்னகை எப்போதும் காணப்படுகின்றது. அவர் வகுப்பறையில் நுழைந்து, குழந்தைகளுடன் யு கு மொழி மூலம் உரையாட தொடங்கியவுடன், உடனடியாக உயிர்த்துடிப்புடையே ராக தோன்றுகிறார்.
வகுப்புக்கு அப்பாற்பட்ட நேரத்தில், நாயாநெய்மனும், இதர யு கு இன ஆசிரியர்களும் கல்வி அனுபவத்தைச் சார்ந்து, இரண்டு யு கு மொழி பாடநூல்களை தொகுத்தனர். இது பற்றி நாயாநெய்மன் கூறியதாவது:
"மழலையர் பள்ளியில் பயன்படுத்தப்படும் யு கு மொழி பாடநுல்களை நானும் இதர ஆசிரியர்களும் தொகுத்தோம். இப்பாடநூல்களில் படங்கள் அதிகம். அவற்றை கற்றுக்கொண்டுள்ள குழந்தைகள் யு கு மொழியை நன்றாக பேசுகின்றனர்" என்றார் அவர்.