• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிசின்பிங்கின் முக்கிய உரை
  2013-03-17 10:54:07  cri எழுத்தின் அளவு:  A A A   

12வது சீனத் தேசிய மக்கள் பேரவை முதல் கூட்டத்தொடரின் நிறைவுக் கூட்டம் 17ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிசின்பிங் இக்கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்திய போது, சீனக் கனவு நனவாவது பற்றி மீண்டும் விளக்கிக்கூறினார். அவர் பேசுகையி்ல், சீனாவின் கனவு, சீன மக்களின் கனவு தான். அதனை மக்களுடன் சேர்ந்து நனவாக்க வேண்டும். மக்களுக்கு நலன் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

சீனாவின் கனவு நனவாக வேண்டுமானால், சீன எழுச்சியை வெளிக்கொணர்ந்து, சீனப்பாதையை அதாவது, சீனத் தனிச்சிறப்புடைய சோஷியலிச பாதையை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். மேலும், சீனக்கனவு நனவாவதற்கு சீன ஆற்றலை குழுமி சேர்க்க வேண்டும் என்று ஷிசின்பிங் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040