துர்க்மேனிஸ்தான், கசகஸ்தான், உஸ்பெக்ஸ்தான், கிர்கீஸ்தான் ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களின் அழைப்புக்கேற்ப, சீன அரசுத் தலைவர் ஷி ச்சி பிங் செப்டம்பர் 3 முதல் 13ஆம் நாள் வரை அந்த நான்கு நாடுகளில் பயணம் மேற்கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சின் காங் ஆகஸ்ட் 26ஆம் நாள் அறிவித்தார்.
ரஷிய அரசுத் தலைவர் புத்தினின் அழைப்புக்கிணங்க, செயின்ட் பீட்டஸ்பெர்க் நகரில் நடைபெறும் 20 நாடுகள் குழுவின் 8வது உட்சி மாநாட்டில் ஷி ச்சின் பிங் செப்டம்பர் 5 முதல் 6ஆம் நாள் வரை கலந்துக்கொள்வார்.