3வது சீனா-ஆசியா-ஐரோப்பா பொருட்காட்சி தற்போது சீனாவின் சின்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. 3ஆம் நாள் செவ்வாய்கிழமை இந்திய அரங்க நாள் என்ற சிறப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்தியா முதல்முறையாக இப்பொருட்காட்சியில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.