ஜி-20 உச்சிமாநாடு: பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு
2013-09-05 19:24:15 cri எழுத்தின் அளவு: A A A
ரஷியாவின் செயின்ட் பீட்டஸ்பெர்க் நகரில், 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் 5ஆம் நாள் வியாழக்கிழமை சந்தித்துரையாடினர். பிரிக்ஸ் நாடுகளுக்குள் அவசர நிலை கையிருப்புத் திட்டத்தை உருவாக்குவது உள்பட நிதித் துறைக்கான ஒத்துழைப்பு பற்றி அவர்கள் விவாதம் நடத்தினர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய