ஷீ ச்சின் பிங்கின் உரை நிகழ்த்தல்
2013-09-07 19:26:39 cri எழுத்தின் அளவு: A A A
7ம் நாள் காலை, சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின் பிங், கஸாகஸ்டான் தலைநகர் ஆஸ்டானாவில், முக்கிய உரை நிகழ்த்தினார். மத்திய ஆசிய நாடுகளுடன் ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையை இடைவிடாமல் அதிகரித்து, நட்புறவை வலுப்படுத்தி, ஒத்துழைப்பை முன்னேற்ற சீனா விரும்புகிறது. இருத்தரப்பும் புத்தாக்க ஒத்துழைப்பு மாதிரி மூலம், பட்டு பாதை பொருளாதார பிரதேசத்தை கட்டியமைக்க வேண்டும் என்று ஷீ ச்சின் பிங் தம் உரையில் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய