சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங்கும் கசாக்ஸ்தான் அரசுத் தலைவர் நசார்பயெவும் செப்டம்பர் 7ஆம் நாள் அஸ்டானா நகரில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு முன், அரசுத் தலைவர் மாளிகையில் ஷி ச்சின் பிங்க்காக நசார்பயெவ் கோலாகரமான வரவேற்பு விழா நடத்தினார்.