சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிஙகும், உஸ்பெகிஸ்தான் அரசுத் தலைவர் அப்துகனியேவிச் கரிமோவும் செப்டம்பர் 9ஆம் நாள் பேச்சுவார்ததை நடத்தினர். பேசச்சுவார்த்தைக்குபின், செயல்நோக்கு கூட்டாளி உறவைச் சீனாவும் உஸ்பெக்ஸ்தானும் மேலும் வளர்ந்து ஆழமாக்கும் கூட்டறிக்கையிலும், சீன-உஸ்பெக்ஸ்தான் நட்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும் இரு நாட்டு அரசுத் தலைவர்கள் கையொப்பமிட்டனர்.