• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பிங்கின் பயணம்: அண்டை நாடுகள் உடனான புதிய அத்தியாயம் திறந்து வைக்கப்படுகிறது
  2013-09-14 16:27:09  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செப்டம்பர் 3 முதல் 13ம் நாள் வரை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டது பற்றி வெளியுறவு அமைச்சர் வாங்யீ பேசுகையில், இப்பயணத்தில் நிகழ்வுகள் அதிகமாகவும், குறிக்கோள்கள் தெளிவாகவும், பயன்கள் உயர்வாகவும் அமைந்திருந்தன என்று தெரிவித்தார்.

அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 4 மத்திய ஆசிய நாடுகளில் பயணம் மேற்கொண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டதன் மூலமாக, சீனாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே உள்ள நட்பார்ந்த ஒத்துழைப்பு உறவுக்கு புதிய அத்தியாயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்று வாங்யீ கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040