• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:தேநீர் சுவையுணர் கலைஞர் ஃஃபங் ஹோங் ஷெங்
  2013-12-10 09:59:09  cri எழுத்தின் அளவு:  A A A   

1998ஆம் ஆண்டு, ஃபங் ஹோங் ஷெங் Tun Xi சாலையிலுள்ள அனைத்து தொல்பொருள் விற்பனை கடைகளையும் மூடினார். அவர் குவாங் ஷான் மலையடிவாரத்திலுள்ள Qia She வட்டத்தில் ஹோங் துங் தேயிலை ஆலையை நிறுவினார். அப்போது சந்தையில் விற்கப்பட்ட குவாங் ஷான் Mao Feng தேயிலை, வண்ணத்திலும் பார்வையிலும் தரம்மிக்கதாக இருந்தது. ஆனால் சுவையில் சில குறைப்பாடு இருந்தது. ஃபங் ஹோங் ஷெங் கூறியதாவது:

"தேயிலை தயாரிப்பு செய்முறையை மேம்படுத்தி, ஒரு செய்முறையை மேலதிகமாக அதிகரித்துள்ளோம். அதனால் தேயிலையின் மேம்பாடு உயர்ந்துள்ளது. 2002ஆம் ஆண்டுக்கு பிறகு, இப்புதிய வழிமுறையின்படி உற்பத்தியான முதலாவது தொகுதி தேயிலை சந்தையில் விற்கப்பட்டது" என்றார் அவர்.

1 2 3 4 5 6
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040