• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சொந்த ஊருக்கு திரும்புகிற தமிழ்ப் பிரிவின் உள்ளவர்கள்
  2014-01-28 18:40:08  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் மிக முக்கியமான விழாவான வசந்த விழாவை முன்னிட்டு, தமிழ்ப் பிரிவின் உள்ளவர்கள் ஜெயா, சிவகாமி, மதியழகன், ஓவியா அடுத்தடுத்து பெய்ஜிங்கில் இருந்து தங்களுக்குச் சொந்தமான ஊருக்கு திருகின்றனர். வசந்த விழாவைக் கொண்டாட பிறர்கள் பெய்ஜிங்கில் தங்கியிருக்கின்றனர். குறிப்பாக, கலைமகள், வாணி, மீனா, வான்மதி, கலைமணி, பூங்கோதை ஆகிய விடுமுறை நாட்களில் தொடர்ந்து வேலைச் செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040