சீனாவின் பல்வேறு தேசிய இனங்களின் மக்கள், ஒன்றுப்பாட்டுச் சூழ்நிலையை பேணிமதித்து, தேசம் ஒன்றுபடுவதற்காகவும் சமூகத்தை நிதானப்படுத்துவதற்காகவும் செயல்பட வேண்டும் என்று ஷிச்சின்பங் குழு விவாதத்தில் வலியுறுத்தினார்.
சீனப் பொருளாதாரம் நிதானமாகவும் சீராகவும் வளரும் நிலையை நிலைநிறுத்த வேண்டும் என்று லி கெச்சியாங் குழு விவாதத்தில் வலியுறுத்தினார்.