சீனத் தலைமை அமைச்சர் வழங்கிய அரசுப் பணியறிக்கை
2014-03-05 09:55:39 cri எழுத்தின் அளவு: A A A
சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் 5ஆம் நாள் அரசுப் பணியறிக்கையை வழங்கினார். வேளாண் துறையின் அடிப்படையை வலுப்படுத்துவது, தொழிற்துறைக் கட்டமைப்பின் சீர்த்திருத்தத்தை விரைவுபடுத்துவது, அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தை வலுப்படுத்துவது, புத்தாக்கம் மூலம் வளர்ச்சியை முன்னேற்றுவது ஆகிய அம்சங்கள் பற்றி அவர் அறிக்கையில் முக்கியமாக வலியுறுத்தினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய