சீனத் தலைமையமைச்சர் லீ க்கே ச்சியாங் அவர்களே
ஆசிய நாடுகளின் இரு பெரும் நாடுகளான இந்தியாவும் சீனாவும் கைக்கோர்த்து சர்வதேச விவகாரங்களில் ஒரு கூட்டுக் கருத்தை முன் வைத்து ஆசிய நாடுகளின் நலன்களை காக்கவும்,அமெரிக்கா போன்ற ஐரோப்பிய நாடுகளின் தலையீட்டைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அதற்கு உங்களின் பங்களிப்பு என்ன ? அதற்காக இந்தியா என்ன செய்ய வேண்டும் என எதிர்ப்பார்க்கீன்றீர்கள்.