• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுப் பணியறிக்கையில் இந்திய நேயர்களின் கவனம்
  2014-03-06 15:44:25  cri எழுத்தின் அளவு:  A A A   
12வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் 5ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் அரசுப் பணியறிக்கையை வழங்கினார். இந்திய நேயர்கள் இப்பணியறிக்கையில் பெரும் கவனம் செலுத்தினர்.

தமிழ் நாட்டின் நேயர் எ.என் இலங்கோவன் அனுப்பிய மின்னஞ்சலில், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியும், சந்தையின் உயிராற்றலை வெளிக்கொணர்வதும் சீன அரசின் முக்கிய கடமைகளாகும் என்பதை இப்பணியறிக்கை மூலம் அறிந்து கொண்டதாகவும், சீன அரசு மீது, நம்பிக்கை கொள்வதாகவும், சீனப் பொருளாதாரம் மேலும் உயர்வேக வளர்ச்சியடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040