தமிழ் நாட்டின் நேயர் எ.என் இலங்கோவன் அனுப்பிய மின்னஞ்சலில், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியும், சந்தையின் உயிராற்றலை வெளிக்கொணர்வதும் சீன அரசின் முக்கிய கடமைகளாகும் என்பதை இப்பணியறிக்கை மூலம் அறிந்து கொண்டதாகவும், சீன அரசு மீது, நம்பிக்கை கொள்வதாகவும், சீனப் பொருளாதாரம் மேலும் உயர்வேக வளர்ச்சியடையும் என்றும் தெரிவித்துள்ளார்.