இயற்கைச் சுற்றுச்சூழலுக்கும் வளர்ச்சிக்கும் இடையேயான உறவு சீர்செய்யப்பட வேண்டும். வறுமை ஒழிப்புப் பணியை செவ்வனே செய்வதன் மூலம் வறிய பகுதிகளில் வாழும் பொது மக்களுக்கு உண்மையான நலன்கள் தர வேண்டும். சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரில் குய்ட்சோ மாநிலத்தின் பரிசீலனைக் கூட்டத்தில் 7ஆம் நாள் கலந்து கொண்ட அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இவ்வாறு தெரிவத்தார்.