• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நாளை, சீனத் தலைமையமைச்சர் பதிலளிக்கும் செய்தியாளர் கூட்டம்
  2014-03-12 14:42:29  cri எழுத்தின் அளவு:  A A A   
12வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தின் தலைவர்கள் குழு 12ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில் மக்கள் மகாமண்டபத்தில் 3வது கூட்டத்தை நடத்தியது.

திட்டமிட்ட நேரத்திற்குள், 468 கருத்துருக்கள் அதில் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் சட்டக் கருத்துருகள் அதிகம்.

2014ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 13ஆம் நாள் காலை 9 மணிக்கு, 12வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டம் நிறைவடையும். 12வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் தலைவர் சாங் தெ ச்சியாங் நிறைவு விழாவில் உரைநிகழ்த்துவார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களை சீனத் தலைமையமைச்சர் லீ க்ச்சியாங் சந்திப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040