நட்புறவு மற்றும் அமைதி சகவாழ்வு, அண்டை நாட்டு மக்களின் விருப்பம். பொதுக் கருத்துக்களை விரிவாக்கி, வேற்றுமையை குறைக்க கூட்டாக முயற்சிகளை செய்து வருகின்றோம். இந்நிலையே, பொது மக்களுக்கு நன்மை தரும் என்று சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் தெரிவித்தார்.
சீனாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையேயான உறவின் வளர்ச்சி பற்றிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.