மேலும், சீனச் சீர்திருத்தங்களை பன்முகங்களிலும் ஆழமாக்கும் போக்கில் முக்கிய துறைகளில் முன்னேற்றமடைவதை துவக்கமாக கொள்ள வேண்டும். சந்தையின் பங்களிப்பை முழுமையாக வெளிகொணர்ந்து, சமூகத்தின் புத்தாக்க திறனை ஆக்கமுடன் வெளிப்படுத்துவது, அரசு வாரியங்கள் பொறுப்பேற்று மக்களுக்கு நன்மை தருவது ஆகியவை சீர்திருத்தத்தின் அடிப்படை கண்ணோட்டமாக அமையும் என்று லீ கெச்சியாங் சீர்திருத்தம் பற்றிய கேள்விக்கு பதிலளித்தபோது தெரிவித்தார்.