திரு. மாலன்
அழைப்பை ஏற்று இம்மாநாட்டில் கலந்துகொள்கின்ற புதிய தலைமுறை செய்தி ஊடக குழுமத்தின் வளர்ச்சி மற்றும் திட்டப் பிரிவின் தலைவர் வி. நாராயணன் வெங்கட் சுப்பிரமனியன் நமது செய்தியாளருக்கு பேட்டியளித்தார். இம்மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செய்தி ஊடக பிரதிநிதிகளுடன் அனுபவங்களை பகிர்ந்து ஆசியாவின் வளர்ச்சி வாய்ப்புகளையும் ஆற்றலையும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்று இப்பேட்டியில் அவர் விருப்பம் தெரிவித்தார்.