• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மூழ்கிய கப்பலின் தலைவர் கைது செய்யப்பட்டுவது
  2014-04-19 16:43:19  cri எழுத்தின் அளவு:  A A A   

கடலில் மூழ்கிய செவோல் எனும் கப்பலுக்கான மீட்புதவிப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், இக்கப்பலிலிருந்து எந்த சமிக்கையும் தேடுதல் பணியாளர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 19ஆம் நாள் 10 மணிக்கு வரை, அவ்விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். 4 சீன மக்கள் உள்பட 270க்கு மேற்பட்டோர் காணாமல் போயினர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் கொரியாவின் கடல் காவல் பணியகம் 19ஆம் நாள் இதைத் தெரிவித்தது.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040