இந்நிலையில், 23ஆம் நாள் நடைபெற இருந்த பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதி பேச்சுவார்த்தையை இஸ்ரேல் ரத்து செய்துள்ளது.
பாலஸ்தீன இருக் குழுக்களுக்கிடை ஏற்பட்டுள்ள இணக்க ஒப்பந்தத்தால் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜென் ப்சாகி 23ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். மத்திய கிழக்கு அமைதி பேச்சுவார்த்தையின் நிலைமையை அது சிக்கலாக்கும் என்றும் அவர் கூறினார்.