youyi140504.mp3
|
சீன அறிவியல் கழகத்தின் இரசாயனவியல் நிறுவனத்திற்கு உள்ளே
இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அவலூர் கிராமத்தில் பிறந்த அவர், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் கல்விப் பயின்றார். சீன அறிவியல் கழகத்தின் இசாயனவியல் நிறுவனத்தில் பேராசிரியர் சான்ட்சோலொங் லுவோ (Prof. Sanzholong Luo) என்பவருடன் ஒத்துழைத்து முதுமுனைவர் பேராளர் மற்றும் வருகை அறிவியலாளர் பணியை தொடர்கிறார்.
அறிவியலாளர் முனைவர் ஏழுமலை ஞானமணியின் ஆய்வுத் துறையானது மருந்தியல் துறை, வேளாண்மை துறை, உணவுத் துறை, வாசனைப் பொருள் தயாரிப்புத் துறை ஆகியவற்றோடு தொடர்புடையது.