4வது சீன-ஆசியா-ஐரோப்பா பொருட்காட்சி செப்டம்பர் முதல் நாள் முதல் 6ஆம் நாள் வரை சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் உருமுச்சி நகரில் நடைபெறும்.
இதில் கலந்துகொள்ளும் நாடுகளுடன், பலதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும். சீனாவுக்கும் ஆசிய மற்றும் ஐரோப்பாவுக்குமிடையிலான அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், பண்பாடு ஆகிய துறைகளின் பரிமாற்றங்களை இப்பொருட்காட்சியில் இடம்பெறும்.
இதுவரை 40க்கு மேலான நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் இதில் கலந்துகொள்ள பதிவு செய்துள்ளன.