• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தான் தலைநகரில் குண்டு வெடிப்பு
  2014-07-22 15:51:39  cri எழுத்தின் அளவு:  A A A   

22ஆம் நாள், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் விமான நிலையத்தின் அருகில் தற்கொலைத்தனமான குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர் என்று ஆப்கானிஸ்தான் காவற்துறை 22ஆம் நாள் கூறியது.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்பதாக ஆப்கானிஸ்தான் தலிப்பான் அறிவித்தது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040