22ஆம் நாள், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் விமான நிலையத்தின் அருகில் தற்கொலைத்தனமான குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர் என்று ஆப்கானிஸ்தான் காவற்துறை 22ஆம் நாள் கூறியது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்பதாக ஆப்கானிஸ்தான் தலிப்பான் அறிவித்தது.