2020ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் அதிகாரம் ஜப்பானின் டோக்கியோ மாநகருக்கு கிடைத்துள்ளது. மறக்க முடியாத ஒரு போட்டியை நடத்த ஜப்பான் விரும்புகிறது. அதேவேளையில், 2020ஆம் ஆண்டு இயந்திர மனிதர் விளையாட்டிப் போட்டி நடத்தும் திட்டம் ஜப்பானுக்கு உள்ளது.
உலகளவில் இயந்திர மனிதர்கள் டோக்கியோவில் ஒன்றுகூடி, இயந்திர மனிதர் ஒலிம்பிக் போட்டி நடைபெறும். அதில் போட்டியிட்டு, தத்தமது தொழில் நுட்பங்களை வெளிக்காட்ட இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரோபோட் ஒலிம்பிக் போட்டி நடத்தும் நாள் "வெகு தூரத்தில் இல்லை".