• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
9வது ஏபேக் பிரதேச பாதுகாப்பு வர்த்தக மாநாடு பெய்ஜிங்கில் நடைபெற்றது
  2014-08-08 09:29:33  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனா, இந்தோனேசியா, ரஷியா ஆகிய மூன்று நாடுகள் கூட்டாக நடத்திய 9வது ஏபேக் பிரதேச பாதுகாப்பு வர்த்தக மாநாடு ஆகஸ்ட் 6,7ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஏபேக் பிரதேசத்திலுள்ள போக்குவரத்து முறைமை, மக்களின் பரிமாற்றம், கொள்கலப் போக்குவரத்து முதலிய துறைகள் எதிர்நேக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலையும், அவற்றை சமாளிக்கும் நடவடிக்கைகளையும் குறித்து, இம்மாநாடு முக்கியமாக ஆராய்ந்து அனுபவங்களை பரிமாற்றிக் கொண்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040