நெஜீரியாவின் ஹர்போர்ட் துறைமுக நகரில் ஒரு மருத்துவர் எபோலா நோய் தொற்றி கொண்டு இறந்தார். நெஜீரியாவில் எபோலா நோயால் உரியிழந்தோரின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது என்று 28ஆம் நாள் நெஜீரியா நிரூபித்தது. அடுத்த வாரத்தில் எபோலா நோய் தடுப்பூசி, மனித உடம்பில் சோதனை முறையில் போடப்படும்.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, 26ஆம் நாள் வரை, கினி, லைபீரியா, சியாரா ரியோன், நெஜீரியா ஆகிய நாடுகளில், எபோலா நோயாளி மற்றும் தொற்றிக் கொண்டவர்களின் எண்ணிக்கை 3069வை எட்டியது. அவர்களில் 1552 பேர் உயிரிழந்தனர்.