4-வது சீன-ஆசிய-ஐரோப்பிய பொருட்காட்சியின் துவக்க விழா திங்கள்கிழமை சின்ஜியாங்கின் தலைநகர் உருமுச்சியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீனத் துணை தலைமை அமைச்சர் வாங்யாங், பட்டுப் பாதைப் பொருளாதார பிரதேசத்தைக் கட்டி பொது நலன் சமூகத்தை உருவாக்கும் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.