சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டது
2014-09-05 15:11:06 cri எழுத்தின் அளவு: A A A
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் முதலாவது முழு அமர்வு 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 21 முதல் 30ஆம் நாள் வரை நடைபெற்றது. தேசிய மக்கள் பேரவையின் அதிகாரத்தைப் பயன்படுத்திய இக்கூட்டத் தொடரில், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் அமைந்துள்ளது. மாவ் சேத்துங் நடுவண் அரசின் தலைவராக தேர்ந்தெடுப்பட்டார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய