சுமார் கி.மு 1350முதல் 1450-ஆம் ஆண்டு வரையான காலக்கட்டத்தில் சீனர்கள் மீன்வலையை கொச்சினுக்கு கொண்டு வந்தனர். சீன மீன்வலையைப் பயன்படுத்துவது, உற்பத்தி விளைவை உயர்த்துவதோடு, கடலில் மீன் பிடிக்கும் இடர்பாட்டை குறைக்கும். இப்போது, சீன மீன்வலையானது, உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த பயணியர்களுக்கு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நீண்டகால தொடர்பை காட்டுகின்றது.