ஷி ச்சின்பிங்: எபோலா நோய் தடுப்புக்கான சீனாவின் உதவி
2014-09-18 18:06:44 cri எழுத்தின் அளவு: A A A
ஷி ச்சின்பிங்: எபோலா நோய் தடுப்புக்காக பன்னாடுகளுக்கு சீன அரசு மீண்டும் நிதி மற்றும் பொருள் உதவி அளிப்பதாக, இந்தியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 18ஆம் நாள் புது தில்லியில் அறிவித்துள்ளார். தற்போது, மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா நோய் தீவிரவாக பரவியுள்ளது. அது சர்வதேசச் சமூகத்திற்கு கடுமையான அறைகூவல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சீனா 20கோடி யுவான் மதிப்புள்ள நிதி, தானியம், பொருள் உதவி வழங்கும் என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய