புது தில்லியில் உள்ள தாகூர் பன்னாட்டுப் பள்ளியில் பயணம்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பெங் லீயுவான் அம்மையார் 18ஆம் நாள் வியாழக்கிழமை காலை புதுதில்லியில் உள்ள தாகூர் பன்னாட்டுப் பள்ளியில் பயணம் மேற்கொண்டார். பள்ளி மாணவர்களுடன் சீன எழுத்துக்கலையை பகிர்ந்து கொண்டார்.
மேலும், "温故知新" என்ற சீன மரபுச்சொலை அவர் எழுதி, அதன் பொருளை மாணவர்களிடம் விபரமாக விளக்கி கூறியுனார்."温故知新" சீன எழுத்துக்கள் என்றால், பழையவற்றை மீண்டும் நினைவுபடுத்தும் நிலையில் புதியவை கிடைக்கும் என்ற பொருள்.
"Wen Gu Zhi Xin" சீன மொழி உச்சரிப்பில் சொல்லப்படுகிறது.