நேற்று திங்கள்கிழமை ஆப்கானிஸ்தான் அரசுத் தலைவராக பதவியேற்ற அஷ்ரப் கானி, இன்று செப்டம்பர் 30ஆம் நாள் அமெரிக்காவுடன் சேர்ந்து இரு தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட உள்ளார் என்று ஆப்கானிஸ்தான் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டது.
அமெரிக்க ராணுவம் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தங்கியிருப்பதற்கு முன்நிபந்தனையாக இந்த ஒப்பந்தம் கருதப்படுகிறது.