ரஷிய இராணுவம், 2015ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் க்ரிமியா மற்றும் செவாஸ்தொபொலியில் முதல் தொகுதி படையினர்களை சேர்க்கத் திட்டமிட்டுள்ளது என்று ரஷிய ஆயுத படையின் துணை தலைமைத் தளபதி செப்டம்பர் 30ஆம் நாள் அறிவித்தார்.
படைசேர்ப்புத் திட்டத்தின்ப்படி, அடுத்த வசந்த காலத்தில் 1 இலட்சத்து 54 ஆயிரம் பேர் ரஷிய படையில் சேர்க்கப்படுவர்.