தெஹ்ரீக் அமைப்பின் இந்த அறிவிப்பு, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மற்றொரு அமைப்பான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் அமைப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடக் கூடாது என்று தெஹ்ரீக்-இ-இன்சாப் அமைப்பின் தலைவரான இம்ரான் கான் முன்னர் கூறியிருந்த்தது நினைவுகூரத்தக்கது.