பிரிட்டனின் உள்ளூர் நேரப்படி அக்டோபர் 21ஆம் நாள் கொன்சாலோ எனும் சூறாவளி பிரிட்டனைப் பாதித்தது. இதனால், கடலில் மாபெரும் அலைகள் ஏற்பட்டன. கொன்சாலோ சூறாவளியால் கடும் மழை பெய்து வருகின்றன. இச்சூறாவளியால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் காயமுற்றுள்ளனர்.