பிராஞ்சு அரசுத் தலைவர் பிரான்சுவா ஒலோந்த் 23ஆம் நாள் அரசுத் தலைவர் மாளிகையில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்று, அன்று முற்பகல், ஈராக்கிலுள்ள ஐ.எஸ் அமைப்பு மீது பிரான்ஸ் போர் விமானம் வான் தாக்குதல் நடத்தி அவ்வமைப்பினை வெற்றிகரமாகத் தாக்கியுள்ளது என்று கூறினார்.