இரு நாட்டுறவினை மேம்படுத்துவது, அவரது பயணத்தின் நோக்கமாகும். ராஜ்நாத் சிங், இஸ்ரேல் தலைமையமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாகுவுடன் நவம்பர் 6ஆம் நாள் சந்தித்துரையாடவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 14 ஆண்டுகளில், இந்திய உள் துறை அமைச்சர் ஒருவர் இஸ்ரேலில் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.