இவ்வாண்டின் செப்டம்பர் மாத்த்தில், பாகிஸ்தானின் சுதந்திர காஷ்மீர் மற்றும் பாஞ்சாப் மாநிலம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இப்பகுதிகளின் வளர்ச்சிக்காகப் பாகிஸ்தானுக்கு அவசர உதவிப் பொருட்களையும் நிதியையும் வழங்கச் சீன அரசு முடிவு செய்துள்ளது.