துருக்கியின் இச்செயல், சிரிய அரசுரிமையை வெளிப்படையாக மீறியுள்ளது. அன்றும், சர்வதேசச் சட்டத்தையும், ஐ.நா சாசனத்தையும் காலால் மிதித்துள்ளது என்றும் இவ்வமைப்பு தெரிவித்தது. துருக்கி எல்லையில் பாதுகாப்புக்குரிய முறையான கட்டுப்பாடுகள் இல்லை என்ற காராணத்தால், பல வெளிநாட்டுத் தீவிரவாதிகள் துருக்கி மூலம் சிரியாவில் நுழைந்து, மோதல்களை உருவாக்கியுள்ளனர் என்று சிரிய அரசு கருதி வருவது குறிப்பிடத்தக்கது.