அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு கூட்டணி வானிலிருந்து வழங்கிய தளவாடப் பொருள்களின் ஆதரவில், ஈராக்கின் குர்திஷ் ஆயுதப் படை நினிவே மாநிலத்தின் தலைநகர் மோசுலின் மேற்கு 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜூமர் மாவட்டத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் சண்டை புரிந்த்து. கடுமையான சண்டை பிறகு, குர்திஷ் ஆயுதப் படை மோசுல் மாவட்டத்தைத் திரும்பிக் கைபற்றியது.