【ஆவணம்】சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங் செப்டம்பர் 6ஆம் நாள் செயின்ட் பீட்டஸ்பெர்கில் 20 நாடுகள் குழுவின் 8ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். அம்மாநாட்டில் கலந்துகொண்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தொடர்புடைய சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்களும் உள்ள படம்.