21ஆம் நாள் நியுசிலாந்து ஆக்லந்த் நகரில், சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின் பிங்கும், நியுசிலாந்து தலைமை அமைச்சர் ஜோன் பிலிப் கியும் சீன-நியுசிலாந்து நகத் தலைவர் கருத்தரங்கின் துவக்க விழாவில் கலந்துகொண்டனர்.
இரு நாட்டுப் பொருளாதாரம் ஒன்றுக்கு ஒன்று துணை புரியும் வாய்ப்பு அதிகம். இரு நாட்டு மக்களுக்கும் ஒருவரை ஒருவருக்குப் பிடிக்கும். இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு நெருங்கியத்தன்மையுடையது. ஒத்துழைப்புகள் அதிகம் என்று ஷீ ச்சின் பிங் இத்துவக்க விழாவில் சுட்டிக்காட்டினார்.