சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங் நவம்பர் 21ஆம் நாள் நாடி சென்றடைந்து, ஃபிஜியில் அரசு முறை பயணம் துவங்கியுள்ளார். இப்பயணத்தின் போது தூதாண்மை உறவு உருவாக்கும் பசிபிக் சமுத்திரத் தீவு நாடுகளின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார். ஃபிஜி அரசுத் தலைவர் பெனிமரமா தம்பதி விமான நிலையத்திற்கு வருகை புரிந்து ஷி ச்சின் பிங்கிற்குக் கோலாகலமான வரவேற்பு விழாவை நடத்தினர்.
ஃபிஜியின் தலைவர்களையும் 8 பசிபிக் சமுத்திரத் தீவு நாடுகளஇன் தலைவர்களையும் நாடியில் சந்தித்துரையாடுவதாக ஷி ச்சின் பிங் தெரிவித்தார்.