21வது நூற்றாண்டின் கடல் பட்டுப்பாதையை சீனாவும் இலங்கையும் கூட்டாக கட்டியமைப்பது பற்றிய கலந்தாய்வு கூட்டம், 21ஆம் நாள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்றது.
கடல் பட்டுப்பாதை கட்டுமானம் பற்றிய முன்மொழிவுக்கு 2 சிறப்புகள் உள்ளன. ஒன்று, பல்வேறு நாடுகளும் பங்கெடுத்து வளர்ச்சி பெறுவது, இரண்டு, திறந்த முறையில் ஒத்துழைப்பு செய்வது என்கிறது.