பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய இரு மாநகரங்களை இணைக்கும் உயர்வேக இருப்பு பாதையில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை, டிசம்பர் 7ஆம் நாள் வரை 10கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 27விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இவ்வாண்டு இந்த உயர்வேக இருப்புப்பாதையினால், இலாபம் கிடைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.